தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி

பாடல்கள்
  • அலைகடல் ஒளிர் மீனே
  • அன்னை உன் ஆசி வேண்டியே
  • அன்னை மாமரி
  • அன்னைக்குக் கரம் குவிப்போம்
  • அன்னையே உந்தன்
  • அம்மா அம்மா
  • ஆவே கீதம்
  • ஆழியின் மேல
  • என்ஆன்மா
  • இரட்சகர் திருமாதாவை
  • இராஜகன்னி மரியே
  • ஓ ! தூய கன்னித் தாயே
  • ஓ கன்னித்தாய் மாமரியே
  • ஓ ! சர்வ தயாபரியே
  • காணார் மலரே கற்பகமே
  • கிருபை தயாபத்தின்
  • தயாபர ராணி
  • தஸ்நேவிஸ் மாமரியை
  • தயை நிறை தாயே
  • தாயே அன்னையே
  • தாய் மனோகரி
  • தாயே மாமரி
  • தங்கம் நிறைந்து
  • தங்கத் தேரினிலே
  • பனிமயத் தாயின் பக்தர்களே
  • பனியமே வனிதா ரமணி
  • புவன ராணியே
  • மதுர ஞான சேகரி
  • மது மலர் முகமோ
  • மாசற்ற கன்னியே
  • மாசிலாத மாமரி
  • மாதாவே ! துணை நீரே
  • மாதாவே சரணம்
  • மாமகிமை ஒளிர்ந்தென்றும்
  • மாமரியே நல்ல தாய் மரியே
  • முதிர் முத்தொளிவோ
  • வந்தோம் உன் மைந்தர் கூடி
  • வந்தோம் உன்றன்மைந் தரித
  • ஞானம் நிறை
  • யாத்ரிகட்குப் பாதை
  • ஜென்ம மாசற்ற
  • Ave Maris Stella
  • 
    தங்கத் தேரினிலே

    தங்கத் தேரினிலே திகழும் உன்னத பேரழகே
    உதயம் கொண்டெழுந்தே ஊர்வலம் வருவாயே - தங்கத்

    அரும்பிட்ட விழியில் ஆனந்த துளிகள்
    நிரம்பிட நின்றேமம்மா
    கருணையின் வடிவே கலங்கரை விளக்கே
    கனிவுடன் பாராயம்மா
    தூய பனி மலரே – என்றும் தேடும் நிறை அழகே
    உயர் வானின் திரு அமுதே
    பூவும் வானும் - புகமுமே, போற்றுமே, மகிழுமே
    தாயுன் பாதம் வணங்குமே
    என்றும் எந்தன் நெஞ்சம் உந்தன் ஆலயமே - தங்கத் தேரினிலே

    தாதையாம் சவியர் மாமுனி அளித்த
    அரும் பெரும் திரவியமே
    திரை கடல் ஒரம் திகழுமாம் எழிலுறும் ஆலயமே
    மணியோசை முழங்குதம்மா மனம்யாவும் மலர்ந்ததம்மா
    தஸ்நேவிஸ் மாமரியே
    தரிசனம் தர நீ எழுந்து வா, இறங்கி வா, அருள வா
    தாரகை மகுடம் அணிந்து வா
    விண்ணும் மண்ணும் என்றும் உந்தன் ஆதாரமே - தங்கத் தேரினிலே

    
    -
    புதிய வெளியீடு
    ஆலய நிகழ்வுகள்
    திங்கள் - வெள்ளி
    காலை 05:30 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    மாலை 05:30 - திருப்பலி

    சனிக் கிழமை
    காலை 05:30 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    காலை 11:30 - நவநாள் திருப்பலி
    மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
    மாலை 05:30 - திருப்பலி
    மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
    முதற் சனிக்கிழமை
    மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
                                நற்கருனை அசீர்

    ஞாயிற்று கிழமை
    காலை 05:00 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
    காலை 09:30 - ஆங்கில திருப்பலி
    காலை 10:30 - ஞானஸ்தானம்
    மாலை 04:30 - நற்கருனை அசீர்
    மாலை 05:30 - திருப்பலி
    

    ஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.
    தொலைபேசி : +91 - 461- 2320854, 2334919

    இணையதளம் பராமரிப்பு :
    ஜோ, பிரசன்னா