தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி

பாடல்கள்
  • அலைகடல் ஒளிர் மீனே
  • அன்னை உன் ஆசி வேண்டியே
  • அன்னை மாமரி
  • அன்னைக்குக் கரம் குவிப்போம்
  • அன்னையே உந்தன்
  • அம்மா அம்மா
  • ஆவே கீதம்
  • ஆழியின் மேல
  • என்ஆன்மா
  • இரட்சகர் திருமாதாவை
  • இராஜகன்னி மரியே
  • ஓ ! தூய கன்னித் தாயே
  • ஓ கன்னித்தாய் மாமரியே
  • ஓ ! சர்வ தயாபரியே
  • காணார் மலரே கற்பகமே
  • கிருபை தயாபத்தின்
  • தயாபர ராணி
  • தஸ்நேவிஸ் மாமரியை
  • தயை நிறை தாயே
  • தாயே அன்னையே
  • தாய் மனோகரி
  • தாயே மாமரி
  • தங்கம் நிறைந்து
  • தங்கத் தேரினிலே
  • பனிமயத் தாயின் பக்தர்களே
  • பனியமே வனிதா ரமணி
  • புவன ராணியே
  • மதுர ஞான சேகரி
  • மது மலர் முகமோ
  • மாசற்ற கன்னியே
  • மாசிலாத மாமரி
  • மாதாவே ! துணை நீரே
  • மாதாவே சரணம்
  • மாமகிமை ஒளிர்ந்தென்றும்
  • மாமரியே நல்ல தாய் மரியே
  • முதிர் முத்தொளிவோ
  • வந்தோம் உன் மைந்தர் கூடி
  • வந்தோம் உன்றன்மைந் தரித
  • ஞானம் நிறை
  • யாத்ரிகட்குப் பாதை
  • ஜென்ம மாசற்ற
  • Ave Maris Stella
  • 
    காணார் மலரே கற்பகமே
    காணார் மலரே கற்பகமே
    கருணை வான் முகிலே - தினம்
    கோடி உன் புகழ் பாட என் மனம்
    வேண்டி அழைக்குமே
    வினை தானும் அகலுமே - காணார் மலரே
    ஆவே... ஆவே... ஆவே...

    ஆயிரம் கோடி ஆதவன் ஒளியை
    தாங்கிய முகமன்றே - நிறை
    ஆலயம் மேவியே ஆசனம் கொண்டவள்
    ஆழகு தாயன்றே
    பூத்திடும் புன்னகை பூவிதழ் ஒரங்கள்
    சொல்வதென்னென்னவோ
    உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே
    எமை பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன்
    பாதங்கள் சேர்த்திடவோ
    ஆவே... ஆவே... ஆவே....

    மங்கையருள் அதி சுந்தரமே
    ஜெபமாலை மந்திரமே
    திரு மந்திர மாநகர் கோவில் எழுந்த நல்
    மாணிக்க மகுடமே
    அணபு கரம் கொண்டு அகிய நாள் முதல்
    ஆதரவானவளே - அருள் இன்முகம் காட்டி
    தாயென காத்திடும் தஸ்நேவிஸ் மாமரியே
    திவ்விய தஸ்நேவிஸ் மாமரியே - காணார் மலரே

    
    -
    புதிய வெளியீடு
    ஆலய நிகழ்வுகள்
    திங்கள் - வெள்ளி
    காலை 05:30 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    மாலை 05:30 - திருப்பலி

    சனிக் கிழமை
    காலை 05:30 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    காலை 11:30 - நவநாள் திருப்பலி
    மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
    மாலை 05:30 - திருப்பலி
    மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
    முதற் சனிக்கிழமை
    மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
                                நற்கருனை அசீர்

    ஞாயிற்று கிழமை
    காலை 05:00 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
    காலை 09:30 - ஆங்கில திருப்பலி
    காலை 10:30 - ஞானஸ்தானம்
    மாலை 04:30 - நற்கருனை அசீர்
    மாலை 05:30 - திருப்பலி
    

    ஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.
    தொலைபேசி : +91 - 461- 2320854, 2334919

    இணையதளம் பராமரிப்பு :
    ஜோ, பிரசன்னா