தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி

பாடல்கள்
  • அலைகடல் ஒளிர் மீனே
  • அன்னை உன் ஆசி வேண்டியே
  • அன்னை மாமரி
  • அன்னைக்குக் கரம் குவிப்போம்
  • அன்னையே உந்தன்
  • அம்மா அம்மா
  • ஆவே கீதம்
  • ஆழியின் மேல
  • என்ஆன்மா
  • இரட்சகர் திருமாதாவை
  • இராஜகன்னி மரியே
  • ஓ ! தூய கன்னித் தாயே
  • ஓ கன்னித்தாய் மாமரியே
  • ஓ ! சர்வ தயாபரியே
  • காணார் மலரே கற்பகமே
  • கிருபை தயாபத்தின்
  • தயாபர ராணி
  • தஸ்நேவிஸ் மாமரியை
  • தயை நிறை தாயே
  • தாயே அன்னையே
  • தாய் மனோகரி
  • தாயே மாமரி
  • தங்கம் நிறைந்து
  • தங்கத் தேரினிலே
  • பனிமயத் தாயின் பக்தர்களே
  • பனியமே வனிதா ரமணி
  • புவன ராணியே
  • மதுர ஞான சேகரி
  • மது மலர் முகமோ
  • மாசற்ற கன்னியே
  • மாசிலாத மாமரி
  • மாதாவே ! துணை நீரே
  • மாதாவே சரணம்
  • மாமகிமை ஒளிர்ந்தென்றும்
  • மாமரியே நல்ல தாய் மரியே
  • முதிர் முத்தொளிவோ
  • வந்தோம் உன் மைந்தர் கூடி
  • வந்தோம் உன்றன்மைந் தரித
  • ஞானம் நிறை
  • யாத்ரிகட்குப் பாதை
  • ஜென்ம மாசற்ற
  • Ave Maris Stella
  • 
    பனியமே வனிதா ரமணி

    பனியமே வனிதா ரமணி பாரத ராணி நீ
    பரம கல்யாணி நீ – பனிமயமே

    புனித குமாரி நீ பூபதிகாரி நீ
    புண்ணிய வான்நிதி பூதசங்காரி நீ – பனிமயமே

    கனவிலும் நினைவிலும் கரை கடலெங்கும்
    காலமெல்லாம் எங்கள் கருத்தினில் தங்கும்
    கணமே வரமருள் சுகமே
    கவினுயர் தாயவிமலர் மது கரமே
    நிகர் இல்லாத மறை அவர் புகழ் நவ நிதியே

    பனி குளிர் கடு நிசியினில் நீ
    தனவனய நீ தவம் புவி மேல் அருளிய
    தயா பரியே – அதிமகத்துவ மனோகரியே
    ஸ்துதி படைத்த சர்வேஸ்பரியே

    பவகுமனும் கொடுமையில் அரவருள் உனது
    பதமலர் என்பது தரும் நிழலே
    தினகரனொடு மலருடு மதி சுடர் அது
    திகழ்வதில் அதன் பொருள் உனை அடைவார்.

    நினைக்கும் – எதற்கும் – புரக்கும் –சுரக்கும்
    நிஜத்தை புகட்டும் சமத்துவமே–
    தருணமே – மரியே மதிபதாம்
    மலரே சரணமே ஹம்சவத் தொணி – பனிமயமே

    
    -
    புதிய வெளியீடு
    ஆலய நிகழ்வுகள்
    திங்கள் - வெள்ளி
    காலை 05:30 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    மாலை 05:30 - திருப்பலி

    சனிக் கிழமை
    காலை 05:30 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    காலை 11:30 - நவநாள் திருப்பலி
    மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
    மாலை 05:30 - திருப்பலி
    மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
    முதற் சனிக்கிழமை
    மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
                                நற்கருனை அசீர்

    ஞாயிற்று கிழமை
    காலை 05:00 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
    காலை 09:30 - ஆங்கில திருப்பலி
    காலை 10:30 - ஞானஸ்தானம்
    மாலை 04:30 - நற்கருனை அசீர்
    மாலை 05:30 - திருப்பலி
    

    ஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.
    தொலைபேசி : +91 - 461- 2320854, 2334919

    இணையதளம் பராமரிப்பு :
    ஜோ, பிரசன்னா