தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி

பாடல்கள்
  • அலைகடல் ஒளிர் மீனே
  • அன்னை உன் ஆசி வேண்டியே
  • அன்னை மாமரி
  • அன்னைக்குக் கரம் குவிப்போம்
  • அன்னையே உந்தன்
  • அம்மா அம்மா
  • ஆவே கீதம்
  • ஆழியின் மேல
  • என்ஆன்மா
  • இரட்சகர் திருமாதாவை
  • இராஜகன்னி மரியே
  • ஓ ! தூய கன்னித் தாயே
  • ஓ கன்னித்தாய் மாமரியே
  • ஓ ! சர்வ தயாபரியே
  • காணார் மலரே கற்பகமே
  • கிருபை தயாபத்தின்
  • தயாபர ராணி
  • தஸ்நேவிஸ் மாமரியை
  • தயை நிறை தாயே
  • தாயே அன்னையே
  • தாய் மனோகரி
  • தாயே மாமரி
  • தங்கம் நிறைந்து
  • தங்கத் தேரினிலே
  • பனிமயத் தாயின் பக்தர்களே
  • பனியமே வனிதா ரமணி
  • புவன ராணியே
  • மதுர ஞான சேகரி
  • மது மலர் முகமோ
  • மாசற்ற கன்னியே
  • மாசிலாத மாமரி
  • மாதாவே ! துணை நீரே
  • மாதாவே சரணம்
  • மாமகிமை ஒளிர்ந்தென்றும்
  • மாமரியே நல்ல தாய் மரியே
  • முதிர் முத்தொளிவோ
  • வந்தோம் உன் மைந்தர் கூடி
  • வந்தோம் உன்றன்மைந் தரித
  • ஞானம் நிறை
  • யாத்ரிகட்குப் பாதை
  • ஜென்ம மாசற்ற
  • Ave Maris Stella
  • 
    அன்னை உன் ஆசி
    கன்னியே – சதா – முன்
    சொன்ன சொல்லிலே – பிதா
    என்றென்றும் எமக்கே
    தந்த தாயே மாமரி

    அன்னை உன் ஆசி வேண்டியே
    அன்போ டெழுவீர் இவ் வீட்டிலே
    என்றென்று கூடி பண் கீதம் பாடி
    உன் பாதம் நாடினோம்

    விஞ்ஞானம் என்ற பேரிலோ – அழி
    வஞ்ஞானம் சேர் புவிப் போரிலே
    எஞ்ஞான்றும் நீயே மெய் ஞான ஜோதி
    அம்மா எம் இராக்கினி – கன்னியே

    கலையின் பேரால் மானமே
    கொலையுண்டேகும் ஈனமே
    காணக் கண் கூச காட்சி நீ பேச
    கண்டோம் தஸ்நேவிஸ் சாட்சி – கன்னியே

    பங்கமில் தூய தங்கம் நீ
    தங்கவான் வீட்டின் இராக்கினி
    இங்கு எம் இல்லம்
    தங்கிடும் உள்ளம்
    பொங்கும் மங்களம் ஆளும் – கன்னியே

    
    -
    புதிய வெளியீடு
    ஆலய நிகழ்வுகள்
    திங்கள் - வெள்ளி
    காலை 05:30 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    மாலை 05:30 - திருப்பலி

    சனிக் கிழமை
    காலை 05:30 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    காலை 11:30 - நவநாள் திருப்பலி
    மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
    மாலை 05:30 - திருப்பலி
    மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
    முதற் சனிக்கிழமை
    மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
                                நற்கருனை அசீர்

    ஞாயிற்று கிழமை
    காலை 05:00 - முதல் திருப்பலி
    காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
    காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
    காலை 09:30 - ஆங்கில திருப்பலி
    காலை 10:30 - ஞானஸ்தானம்
    மாலை 04:30 - நற்கருனை அசீர்
    மாலை 05:30 - திருப்பலி
    

    ஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.
    தொலைபேசி : +91 - 461- 2320854, 2334919

    இணையதளம் பராமரிப்பு :
    ஜோ, பிரசன்னா